வியாழன், 18 பிப்ரவரி, 2010

தொலைந்து போனவன்

கண்விழித்துப் பார்த்தபோது கலைந்த வண்ணமே
உன் கைரேகை ஒன்று மட்டும் நினைவுச் சின்னமே
----------

கண்ணீரில் தீ வளர்த்துக் காத்திருக்கிறேன்
உன் காலடித்தடத்தில் நான் பூத்திருக்கிறேன்

சுவாரசியம் குறை

கருத்துகள் இல்லை: