வெள்ளி, 19 மார்ச், 2010

நானும் உண்டு நாடகத்தில்

நீ நடத்தும் நாடகத்தில் நானும் உண்டு
----------

பாஞ்சாலி உன்னிடத்தில் சேலை கேட்டாள்
அந்தப் பார்த்தனவன் உன்னிடத்தில் கீதை கேட்டான்
நானிருக்கும் நிலையில் உன்னை என்ன கேட்பேன்!
----------

உள்ளத்திலே உள்ளதுதான் உலகம் கண்ணா
இதை உணர்ந்துகொண்டேன் துன்பம் எல்லாம் விலகும் கண்ணா

சுவாரசியம் குறை

கருத்துகள் இல்லை: