செவ்வாய், 30 நவம்பர், 2010

கேவலம் நாம எல்லாம் மனுஷங்க தானே

"பரவாயில்லை சார். உங்க இடத்துல நான் இருந்தாலும் இப்படித்தான் நடந்துக்குவேன். கேவலம் நாம எல்லாம் மனுஷங்க தானே."

"காளி!"

"பரவாயில்லை சார், என்ன ஆச்சு இப்போ? சார்...ரெண்டு கையும் ரெண்டு காலும் போனாக் கூட காளிங்கிறவன் பிழைச்சிக்கிடுவான் சார். கெட்ட பய சார் அவன்."

சுவாரசியம் குறை

கருத்துகள் இல்லை: