சனி, 23 ஜூலை, 2011

நாதியற்ற பூவும் இல்லை
நட்டு வைத்ததால் வந்தது.

நாதியற்றா நாம் பிறந்தோம்
அன்னையின்றி யார் வந்தது.

சனி, 9 ஜூலை, 2011

எண்ணிலா ஆசைகள் என்னிலா கொண்டதேன் அதைச் சொல்வாய் வெண்ணிலா!