திங்கள், 7 டிசம்பர், 2009

தெய்வங்கள் கல்லாய்ப் போனால்

வெய்யில் என்ன மின்னல் என்ன
வெண்மை என்ன மஞ்சள் என்ன
காணாத கண்கள் ரெண்டில் எல்லாமும் ஒன்றடா

தென்றல் காற்றும் ஊமைக் காற்று
தேவன் பாட்டும் ஊமைப் பாட்டு
அவன் தானே நம்மைச் செய்தான் துன்பங்கள் ஏனடா?

----------
உங்களுக்காக நானே சொல்வேன்
உங்களுக்காக நானே கேட்பேன்
தெய்வங்கள் கல்லாய்ப் போனால் பூசாரி இல்லையா?

சுவாரசியம் குறை

கருத்துகள் இல்லை: