சனி, 23 ஜனவரி, 2010

நீயே அன்னை

தாயென்று உன்னைத்தான் பிள்ளைக்குக் காட்டினேன் தாயே!

சுவாரசியம் குறை

புதன், 20 ஜனவரி, 2010

இத்துடன் சோகம் சென்றதடி

இரு கண்ணே செந்தமிழ்த்தேனே
தந்தையின் பாசம் வென்றதடி
பசும்பொன்னே செவ்வந்திப்பூவே
இத்துடன் சோகம் சென்றதடி

சுவாரசியம் குறை

வியாழன், 7 ஜனவரி, 2010

உன் கவிதையை நீ எழுது

அதற்கு உனக்கு வக்கில்லை என்றால்
ஒன்று செய்
உன் கவிதையை நான் ஏன் எழுதவில்லை என்று
என்னைக் கேட்காமலேனும் இரு.

சுவாரசியம் குறை

செவ்வாய், 5 ஜனவரி, 2010

கிறுக்கல்

உங்களால்
படிக்க முடியாதபோது
எழுத்துக்களைக்
கிறுக்கல்
என்கிறீர்கள்

எழுத்துக்களால்
எழுத முடியாதபோது
நான் கிறுக்குகிறேன்.

சுவாரசியம் குறை