வியாழன், 7 ஜனவரி, 2010

உன் கவிதையை நீ எழுது

அதற்கு உனக்கு வக்கில்லை என்றால்
ஒன்று செய்
உன் கவிதையை நான் ஏன் எழுதவில்லை என்று
என்னைக் கேட்காமலேனும் இரு.

சுவாரசியம் குறை

கருத்துகள் இல்லை: