வெள்ளி, 28 மே, 2010

வரமும் சாபமும்

வரங்களே சாபங்கள் ஆகுமென்றால்
இங்கே தவங்கள் எதற்காக?

சுவாரசியம் குறை

வெள்ளி, 21 மே, 2010

எப்படி என் ஆட்டம்?

நான் அப்படித்தான் நெனச்சேன்

சுவாரசியம் குறை

புதன், 12 மே, 2010

சீவன் சிவலிங்கம்

உள்ளம் பெருங்கோயில் ஊனுடம் பாலயம்
வள்ளற் பிரானார்க்கு வாய்கோ புரவாசல்
தெள்ளத் தெளிந்தார்க்குச் சீவன் சிவலிங்கம்
கள்ளப் புலனைந்தும் காளா மணிவிளக்கே.

சுவாரசியம் குறை

செவ்வாய், 11 மே, 2010

மீனாக்ஷி பேச மாட்டாங்களா?

"மீனாக்ஷி பேச மாட்டாங்களா?"
"பேசணுமா? பேசிடுறேன்!"

சுவாரசியம் குறை

செவ்வாய், 4 மே, 2010

நான் வாழ வைப்பேன்

கள்ளம் இல்லை நெஞ்சில் கபடம் இல்லை
நாம் கண்ணீர் சிந்த ஒரு நியாயம் இல்லை
---------------

காலம் தனை நான் மாற வைப்பேன்
கண்ணே உனை நான் வாழ வைப்பேன்
என் ராஜாத்தி கண்ணே கலங்காதிரு

சுவாரசியம் குறை