வெள்ளி, 25 செப்டம்பர், 2009

கண்ணில் நீர் வழிந்தால் என்னையன்றி யார் துடைப்பார்

தேவன் என்றால் தேவன் அல்ல, தரைமேல் உந்தன் ஜனனம்
ஜீவன் என்றால் ஜீவன் அல்ல, என்னைப்போல் இல்லை சலனம்
நீயோ வானம் விட்டு மண்ணில் வந்த தாரகை
நானோ யாரும் வந்து தங்கிச்செல்லும் மாளிகை
ஏன் தான் பிறந்தாயோ! இங்கே வளர்ந்தாயோ!
காற்றே நீ ஏன் சேற்றின் வாடை கொள்ள வேண்டும்!

சுவாரசியம் குறை

கருத்துகள் இல்லை: