ஞாயிறு, 20 செப்டம்பர், 2009

ஒரு ராஜா வருந்தாமல்

ஒரு ராஜா வருந்தாமல் புத்தன் ஜனனம் இல்லை
மனம் நொந்து நொறுங்காமல் சித்தன் பிறப்பதும் இல்லை

வாழ்ந்தாய் தீயின் மடியில்
சேர்ந்தாய் தீர்த்தக்கரையில்

சுவாரசியம் குறை

கருத்துகள் இல்லை: