வியாழன், 31 டிசம்பர், 2009

குண்டக்க மண்டக்க

'குண்டக்க'ன்னா குண்டக்க, 'மண்டக்க'ன்னா மண்டக்க.  குண்டக்க மண்டக்க.

சுவாரசியம் குறை

செவ்வாய், 29 டிசம்பர், 2009

It's not a joke

Anbarasu: Look, I don't understand your jokes, man.
Nallasivam: Because it's not a joke.
----------
அன்பரசு: என்ன திடீர்னு இந்த பணிவு?
நல்லசிவம்: ஏன்னா நானும் கடவுள்.
அன்பரசு: ஹா! நெனைச்சேன்.  ஏதாவது ஒரு ஹூக் இருக்கணுமே.  சரி, நீங்க கடவுள்-னு யார் சொன்னது?
நல்லசிவம்: ஒரு மலை மேல ஒரு பொட்டிக்கடை வச்சிருந்த அம்மா சொன்னாங்க, அன்னையிலேருந்து நம்பிட்டேன்.
(அமைதி)
நல்லசிவம்: புரியலைல்ல? புரியக் கூடாது, அதான் கடவுள்.

சுவாரசியம் குறை

கொல்லும் தெய்வங்கள்

நின்றே கொல்லும் தெய்வங்களும்
இன்றே கொல்லும் மதப் பூசல்களும்

சுவாரசியம் குறை

வியாழன், 24 டிசம்பர், 2009

ஞானத்தங்கமே

ஆசை வந்து என்னை ஆட்டி வைத்த பாவம்
மற்றவரை நான் ஏன் குற்றம் சொல்ல வேணும்?
---------------

உள்ள படி யோகம் உள்ளவர்க்கு நாளும்
நட்ட விதை யாவும் நல்ல மரமாகும்.
ஆடும் வரைக்கும் ஆடி இருப்போம் தங்கமே ஞானத்தங்கமே.
ஆட்டம் முடிந்தால் ஓட்டம் எடுப்போம் தங்கமே ஞானத்தங்கமே.

சுவாரசியம் குறை

புதன், 23 டிசம்பர், 2009

யார்றா அது

டேய், எவ்வளவு நேரமாக் கேட்கிறேன். யார்றா அது?

சுவாரசியம் குறை

செவ்வாய், 22 டிசம்பர், 2009

உனக்கும் எனக்குமான உறவு

என் கேள்விகளில் துவங்கி
என் கேள்விகளிலேயே
முடிந்து விடுகிறது
உனக்கும் எனக்குமான உறவு.

சுவாரசியம் குறை

சனி, 12 டிசம்பர், 2009

எதுவுமாவே இருக்க மாட்ட

சக்திவேல் தேவர்: தேவனா இருக்கிறது முக்கியமா, மனுஷனா இருக்கிறது முக்கியமா?
மாயத்தேவர்: இன்னும் கொஞ்ச நாள்ல நீ எதுவுமாவே இருக்க மாட்ட.

சுவாரசியம் குறை

நிம்மதி

நீ இதைக் கேட்பதால் நெஞ்சிலோர் நிம்மதி


சுவாரசியம் குறை

வெள்ளி, 11 டிசம்பர், 2009

எதை வைச்சு மறைக்க

காதலும் கற்பமும் இருமலும் ஒன்னு தான், மூனையும் எதை வைச்சு மறைக்க?

சுவாரசியம் குறை

திங்கள், 7 டிசம்பர், 2009

தெய்வங்கள் கல்லாய்ப் போனால்

வெய்யில் என்ன மின்னல் என்ன
வெண்மை என்ன மஞ்சள் என்ன
காணாத கண்கள் ரெண்டில் எல்லாமும் ஒன்றடா

தென்றல் காற்றும் ஊமைக் காற்று
தேவன் பாட்டும் ஊமைப் பாட்டு
அவன் தானே நம்மைச் செய்தான் துன்பங்கள் ஏனடா?

----------
உங்களுக்காக நானே சொல்வேன்
உங்களுக்காக நானே கேட்பேன்
தெய்வங்கள் கல்லாய்ப் போனால் பூசாரி இல்லையா?

சுவாரசியம் குறை

வெள்ளி, 27 நவம்பர், 2009

வாசு

"வெளிச்சத்தைப் பொறுத்துத் தான் நிழல் கட்டையா விழுறதும் நீளமா விழுறதும்.  நீ எவ்வளவுக்கு எவ்வளவு உன் கடந்த கால நிழல்ல இருந்து விலகி வர்றியோ அவ்வளவு நல்லது.  உனக்கு எல்லாமுமா நான் இருக்கேன் வாசு."

"நீ கேட்கிறது எதுவுமே எப்பவுமே உனக்கு கிடைக்காது வாசு."

சுவாரசியம் குறை

சனி, 31 அக்டோபர், 2009

இதுக்காக வாடலாமா

எல்லோர்க்கும் வாழ்க்கை இங்கே எண்ணம் போல வாய்க்காதம்மா
வாய்க்காட்டி விட்டுத்தள்ளு ஏன் ஏங்கணும்?

வந்தாலே வரவில் வைப்போம் விட்டுப்போனால் செலவில் வைப்போம்
வேண்டாத பாரம் எல்லாம் ஏன் தாங்கணும்?

பூப்பூத்ததெல்லாம் காயாகுதா காயானதெல்லாம் கனியாகுதா
இதுக்காக வாடலாமா, அதனால பாடுறேன்

சுவாரசியம் குறை

வியாழன், 22 அக்டோபர், 2009

பேய்களின் நடனம்

வீட்டுக்குப் போகும் பாதைகள் எங்கே!
வேட்டை முடிந்து திரும்புதல் எங்கே!

பிள்ளைகள் நடுங்கும் பேய்களின் நடனம்,
பேரிருள் இன்று நிலவினைத் திருடும்!

சுவாரசியம் குறை

சோழ மாந்தர்கள்

புலிக்கொடி பொறித்த சோழ மாந்தர்கள் எலிக்கறி கொறிப்பதுவோ...
காற்றைக் குடிக்கும் தாவரமாகி காலம் கழிப்பதுவோ...
மண்டை ஓடுகள் மண்டிய நாட்டை மன்னன் ஆளுவதோ...

சுவாரசியம் குறை

கண்ணீரே கூடாது

கண்ணீரே கூடாது, காலம் என்னை வாழ்த்திடுமே!
சந்தோஷம் சங்கீதம் சாலை எங்கும் கூட வருமே!

சுவாரசியம் குறை

புதன், 21 அக்டோபர், 2009

ஆணும் பெண்ணும்

பெண் ஏதோ ஒரு விஷயத்தில் ஆண் தயவில் இருந்தால்தான் ஆண் வர்க்கமும், ஆண் ஏதோ ஒரு விஷயத்தில் நாயாய்க் குழைந்து பலவீனம் கொண்டிருந்தால்தான் பெண் வர்க்கமும் திருப்தியுறும்.

சுவாரசியம் குறை

வெள்ளி, 9 அக்டோபர், 2009

அருள் அருள் அருள்

பொருளுக்கு அலைந்திடும் பொருளற்ற வாழ்க்கையும் துரத்துதே!
உன் அருள் அருள் அருள் என்று அலைகின்ற மனம் இன்று பிதற்றுதே!

சுவாரசியம் குறை

பிக் பாக்கெட்

கட்டாயம் கிடைக்குமுன்னு கண்டிஷன் இதிலுமில்லே
பட்டினியும் கிடக்க வேணும் பாத்திருக்கேண்டா!

சுவாரசியம் குறை

திருந்திய பின்னே

திருந்திய பின்னே
வருந்துவதேனோ,
வருவது வசந்தங்களே!

சுவாரசியம் குறை

திங்கள், 5 அக்டோபர், 2009

வேறென்ன வேண்டும்?

அந்திப்பகல் உனை நான் பார்க்கிறேன்,
ஆண்டவனை இதைத்தான் கேட்கிறேன்!

சுவாரசியம் குறை

புதன், 30 செப்டம்பர், 2009

காலம் வரட்டும்

கலங்காதே ராசா, காலம் வரட்டும்
நள்ளிரவு போன பின்னே வெள்ளி முளைக்கும்

சுவாரசியம் குறை

செவ்வாய், 29 செப்டம்பர், 2009

இக்கணம்

காலமென்ற தேரே ஓடிடாமல் நில்லு,
இக்கணத்தைப் போலே இன்பமேது சொல்லு.

சுவாரசியம் குறை

வெள்ளி, 25 செப்டம்பர், 2009

கண்ணில் நீர் வழிந்தால் என்னையன்றி யார் துடைப்பார்

தேவன் என்றால் தேவன் அல்ல, தரைமேல் உந்தன் ஜனனம்
ஜீவன் என்றால் ஜீவன் அல்ல, என்னைப்போல் இல்லை சலனம்
நீயோ வானம் விட்டு மண்ணில் வந்த தாரகை
நானோ யாரும் வந்து தங்கிச்செல்லும் மாளிகை
ஏன் தான் பிறந்தாயோ! இங்கே வளர்ந்தாயோ!
காற்றே நீ ஏன் சேற்றின் வாடை கொள்ள வேண்டும்!

சுவாரசியம் குறை

வியாழன், 24 செப்டம்பர், 2009

சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்

இனி என்னைப் புதிய உயிராக்கி மதிதன்னை மிகத் தெளிவு செய்து என்றும் சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்!  என்றும் சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்!

சுவாரசியம் குறை

பேதை மனிதனே

பேதை மனிதனே கடமையை இன்றே செய்வதில்தானே ஆனந்தம்

சுவாரசியம் குறை

திங்கள், 21 செப்டம்பர், 2009

என் அடியை நீ பாத்ததில்லையே

சகலை என் அடியை நீ பாத்ததில்லையே?  இன்னைக்கு பாக்கப் போற!

சுவாரசியம் குறை

மாற்றங்கள்

"மாற்றங்கள் எது எதுல எப்படி நேரும்னு யாருக்கும் தெரியாதுப்பா"

"நீ நல்லா இருக்கேங்கிற நம்பிக்கையில நானும், நீ எல்லாமுமா இருப்பேங்கிற நம்பிக்கையில தம்பியும் இங்க இருக்கோம்"

சுவாரசியம் குறை

காமமா காதலா

காதலி:
காமம் ஒற்றைக் கண்ணில்
காதல் ஒற்றைக் கண்ணில்
எந்தக் கண்ணால் என்னைப் பார்க்கிறாய்
கண்ணா கண்ணா!

காதலன்:
காமம் காதல் ரெண்டும்
எந்தன் கண்ணில் இல்லை
கண்கள் மூடி உன்னைக் காண்கிறேன்
கண்ணே கண்ணே!

சுவாரசியம் குறை

எது கவிதை

எது கவிதை, வாழும் கவிதை வடிவத்தில் இல்லையடா சூழும் பகைவருக்குச் சொல்

சுவாரசியம் குறை

ஞாயிறு, 20 செப்டம்பர், 2009

அழாதே

தமிழர் காணும் துயரம் கண்டு தலையைச் சுற்றும் கோளே அழாதே
என்றோ ஒருநாள் விடியும் என்றே இரவைச் சுமக்கும் நாளே அழாதே
நூற்றாண்டுகளின் துருவைத் தாங்கி உறையில் தூங்கும் வாளே அழாதே
எந்தன் கண்ணின் கண்ணீர் கழுவ என்னோடழும் யாழே அழாதே

சுவாரசியம் குறை

ஒரு ராஜா வருந்தாமல்

ஒரு ராஜா வருந்தாமல் புத்தன் ஜனனம் இல்லை
மனம் நொந்து நொறுங்காமல் சித்தன் பிறப்பதும் இல்லை

வாழ்ந்தாய் தீயின் மடியில்
சேர்ந்தாய் தீர்த்தக்கரையில்

சுவாரசியம் குறை

மண்டை ஓடுகள் மண்டிய நாடு

மண்டை ஓடுகள் மண்டிய நாட்டை மன்னன் ஆளுவதோ!


சுவாரசியம் குறை

காதோடு உரையாடும் கூந்தல்

உன் கருங்கூந்தல் குழலாகத்தான் எண்ணம் தோன்றும்
உன் காதோரம் உரையாடித்தான் ஜென்மம் தீரும்


சுவாரசியம் குறை